Vellore City Police Recruitment 2019: வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட ஊர் காவல் படையில் காலியாக உள்ள பணிஇடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வருகின்ற 07.02.2019 மற்றும் 08.02.2019 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஊர் காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.
விண்ணப்பங்கள் பெற தகுதி:
- 18 வயதிற்கு மேல் 30 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
- கல்வித்தகுதி 10 ம் வகுப்பு Pass / Fail.
- விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15.02.2019.
- விண்ணப்பம் பெற வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் பட்டியல் கொண்டு வர வேண்டும்.
- விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி
- உதவி ஆய்வாளர், ஊர் காவல் படை அலுவலகம், அண்ணாசாலை, வேலூர் மாவட்டம் 15.02.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.